sathiyamweb
தந்தையான harry பாட்டர் …..
உலகளவில் டேனியல் என்ற பெயரை விட ஹார்ரி பாட்டர் என்ற பெயர் தெரியாத ஆளே இருக்கமுடியாது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது…
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பா.ஜ.க ஊராட்சி மன்ற தலைவர் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்.
தூத்துக்குடியை உலுக்கிய VAO கொலை! கொலையாளிகள் அதிர்ச்சி வாக்குமூலம்…
VAO கொலை - 15 நாள் நீதிமன்ற காவல்
மாரிமுத்து என்பவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி
உத்தரவிட்டதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு
முறப்பாடு VAO லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் ஏற்கனவே
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கடைசி நேரத்தில் முதலமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டு, முதலமைச்சர்...
சென்னை கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில், சுமார் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில்,
ஆட்டநாயகன் விருதை மகன், மனைவிக்கு சமர்ப்பிப்பதாக கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் லேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது…
சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது…
பிரதமர் மோடி, மனதின் குரல் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை அழகுபடுத்த 45 கோடி ரூபாய் செலவு செய்தது, வாக்காளர்களின் முகத்தில் அறைவது போன்றது...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை 45 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தியதாக தகவல் வெளியானது.
பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படவுள்ளது….
1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.