Thursday, April 25, 2024

டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?

0
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார். ஆனால் உண்மை நிலவரங்கள்...

செங்கல்பட்டு அருகே போலி மருத்துவர் கைது

0
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிபவர் வனத்தையன். இவர் கடப்பாக்கம் பகுதியில்...

கை, கால் துண்டித்து குழந்தை கொலை

0
தஞ்சை அருகே கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் இருந்து போலீசார் மீட்டனர்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையம் அருகில் ரயில்வே தண்டவாளத்தில், பிறந்து...

கீழே கிடந்த சாக்லேட்டுகளை சாப்பிட்ட 4 சிறுவர்கள் பலி உ.பி.யில் பரிதாபம்

0
உத்தரப் பிரதேசத்தில் கீழே கிடந்த சாக்லேட்டுகளை சாப்பிட்ட 4 சிறுவர்கள் பலியான சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.உ பி யிலுள்ள திலீப் நகர் கிராமதில் வசிக்கும் முக்ய தேவி என்ற பெண்மணி...

பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்தவன்.. நீதிமன்றம் அதிரடி.

0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் காசி (26). இத்தனை வயது ஆகியும் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே முழு நேரமாக வைத்திருந்தவன்

முன்னாள் காதலனால் மணப்பெண் சுட்டுக்கொலை

0
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெறவிருந்த திருமணத்தில் மணப்பெண், அவரது முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி ,மணப்பெண்ணின் பெயர் காஜல்,அதிகாலை 1.30 மணியளவில் இவர் மணப்பெண் சடங்களுகளில் ஒன்றை...

போலி கிளினிக் நடத்தி வந்த இரண்டு மருத்துவர்கள் கைது

0
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையத்தில், கடந்த 10 ஆண்டுகளாக கிளினிக் செயல்பட்டு வருகிறது. இந்த கிளினிக்கில்...

Recent News