முன்னாள் காதலனால் மணப்பெண் சுட்டுக்கொலை
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இன்று நடைபெறவிருந்த திருமணத்தில் மணப்பெண், அவரது முன்னாள் காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி ,மணப்பெண்ணின் பெயர் காஜல்,அதிகாலை 1.30 மணியளவில் இவர் மணப்பெண் சடங்களுகளில் ஒன்றை...
மும்பையில், ரயில் பயணிகளுடனான மோதலை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர்களின் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது…!
சமீபத்தில், ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
காவல்நிலையத்திற்குள் காவலர் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ
காவல்நிலையத்தில் வைத்து காவலர் ஒருவர் இரக்கமின்றி 10-12 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.தகவலின்படி இச்சம்பவம் ஆகஸ்ட் 3ஆம் தேதி டெல்லி ஆனந்த் விஹார் காவல் நிலையத்தில் நடந்துள்ளது.
சம்பவத்தன்று,காவலர் தாக்குவதை...
5 லட்சம் கோடி ஊழல்! 68,200kg ஹெராயின் மாயம்.. A-Z என்ன நடந்தது?
https://www.youtube.com/embed/KAMqN6XQRq8
ஆருத்ரா மோசடி வழக்கு.. சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் மனு.. போலீசுக்கு ஹைகோர்ட் அவகாசம்…
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,
ஆருத்ரா மோசடி வழக்கு ! காவல் அதிகாரி சிறப்பு பேட்டி !
பா.ஜ.,வில் பதவி பெற, கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக, பொதுமக்களிடம், 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து சிக்கிய ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹரீஷ்,
மக்களே உஷார்..WhatsApp CEO எச்சரிக்கை !!
உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக இருப்பது வாட்ஸ் அப். உலகில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் செயலியும் வாட்ஸ் அப் தான்.
இந்நிலையில்,வடிக்கைலாயர்களை கவரும் விதம் அவ்வப்போது,புதிய வசதிகளையும்...
தஞ்சை அருகே, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து...
இவர் பொறியியல் படிப்பு படித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
கேரளாவில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து 12வயது சிறுவனை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம், கோழிக்காடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான.
காதலியை கொன்று கழிவு நீர்த் தொட்டியில் வீசிய கோவில் அர்ச்சகர்! வெளியான பகீர் தகவல்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 36 வயதான சாய் கிருஷ்ணா,