Thursday, April 25, 2024

மாநகராட்சி மேயர் அதிகாரம் என்ன

0
மேயர் என்பவர், அந்த நகரின் முதல் குடிமகன். அவர் தான், அந்த நகரின் ஒட்டுமொத்த குரலாக அவர் இருப்பார், என்கிறது உள்ளாட்சி கட்டமைப்பு. இதோ மேயரின் அதிகாரங்கள் மற்றும் அவருக்கான சலுகைகள்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...

5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?

0
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally. Therefore, all the countries of the world are working together to fight...

உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?

0
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில்  அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர். மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...

செந்தில் பாலாஜியை நான் டார்கெட் செய்வது உண்மைதான்.. அதுக்கு காரணம் இதுதான்..

0
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை சமூகத்துக்கே எதிரி என்றும் அவர் கூறியுள்ளார்.

மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்

0
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக, அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது. அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...

டேவிட்சன் தேவாசீர்வாதம் ADGP குறிவைக்கப்படுகிறாரா?

0
தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். உண்மையில் அண்ணாமலை தேசத்தின் மீதான அக்கறையோடு தான் மனு கொடுத்துள்ளார். ஆனால் உண்மை நிலவரங்கள்...

அண்ணாமலை NIA விசாரணை கேட்டது-யாருக்கு வைக்கப்பட்ட குறி ?

0
போலி பாஸ்போர்ட் விவாகாரத்தில் சுரேஷ் குமார் என்பவரின் பாஸ்போர்ட் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது பாஸ்போர்ட்-ஐ புதுப்பிக்க காலக்கெடு வந்துவிட்டதால் 19.04.2022 ம் தேதியன்று  Renewal-க்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்...

“கள்” இறக்க அனுமதி கேட்டு பனைமரத்தின் மீது ஏறி போராட்டம்

0
விழுப்புரம் அடுத்த பூரிகுடிசை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனையேறிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு "கள்" இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி பனை மரத்தின் மேல் ஏறி போராட்டம் நடத்தினர் . https://youtu.be/ioalkHyLRYA எந்த மாநிலத்திலும் இல்லாத...
waste

“நமது குப்பை நமது பொறுப்பு”

0
தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிய பேருந்து நிலையத்தில் கல்லுரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியை,...
tomato

குறைந்தது தக்காளி விலை

0
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தக்காளி விலை குறைந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை. மதுரையில் நேற்று வரை கிலோ ரூ.100க்கு விற்பனையான நிலையில் தக்காளி கிலோ ரூ.50 முதல்...

Recent News