WFI தலைமை அலுவலகத்திற்கு மல்யுத்த வீரர் அழைத்துச் செல்லப்பட்டார்….
பெண் போலீஸ் அதிகாரிகளுடன் சென்றார். இந்த வருகையின் நோக்கம் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவத்தை மறுகட்டமைப்பதாக இருந்தது
சீனா விமானம் விபத்து எதிரொளி – தீவிர கண்காணிப்பில் இந்தியா
சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் 132 பயணிகளுடன் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் , போயிங் 737 இந்திய விமானங்களை கூடுதல் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவித்துஉள்ளது.
ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா...
5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏலம்...
5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏலம் நடைபெற உள்ளது. முதல் நாள் ஏலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி...
நாடு முழுவதும் அமையவுள்ள 499 நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது…
வருகின்ற மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம் – ஜோதிராதித்யா சிந்தியா
பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய வேண்டாம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
விமானங்களில் தொழில் நுட்ப கோளாறு குறித்த முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பயணிகளின்...
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாளை மாலை 5 மணிக்குள் சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவு.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கான பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 11...
விரைவில் கைது செய்ய திட்டம் – முதலமைச்சர்
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா- வையும், மத்திய அரசின் புலனாய்வு துறையினர், விரைவில் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த்...
புதுவை EXமுதல்வர் வீட்டில் பைப்வெடிகுண்டு வீசிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு 
https://www.youtube.com/watch?v=fu1if0VuyxY
மீண்டும் தலைதூக்கும் கொரோனா 
https://www.youtube.com/watch?v=DbS3NQOYVUI
ஆந்திராவில் கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன
ஆந்திராவில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வேலுகோடு நீர்த்தேக்கம் அருகேவுள்ள வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 500 மாடுகளை, காட்டுப்பன்றிகள் விரட்டியதால், நீர்த்தேக்கத்திற்குள் மாடுகள் இறங்கின. அப்போது...