‘எனது பிறந்தநாளில் உயர் அதிகாரி என்ன பரிசு தருவார் என்று தெரியவில்லை’ டி.கே.சிவகுமார்…!
சித்தராமையாவுடன் இணைந்து கர்நாடக முதல்வராக பதவியேற்க வொக்கலிகா வலிமையானவர் முன்னணியில் உள்ளார்.
திருவண்ணாமலையில் பெய்த தொடர் மழை காரணமாக மஞ்சளாறு மற்றும் நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது…
இதனால், அத்திமூர் கிராமத்தில் புகுந்த மழை நீரை அப்பகுதி மக்கள் ஜெசிபி இயந்திரத்தை பயன்படுத்தி, கால்வாய்களை தூர்வாரி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
காணவில்லையா? ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் செந்தில் பாலாஜி மனைவி.. திமுகவும் அவசர வழக்கு!!!
17 மணி நேர ரெய்டிற்கு பின் நேற்று இரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் போலி சிம்கார்டுகள் மற்றும் மோசடியை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்….
அதில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 55ஆயிரத்து982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறே, ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்….
இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
12 மணி நேரம் வேலை செய்யும் தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம்...
2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கொண்டு வந்தார்.
19KG LPG சிலிண்டரின் விலை ரூ.83.50 குறைக்கப்பட்டது: புதிய விலைகளை இங்கே பார்க்கவும்….
உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை மாற்றவில்லை.
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்..!
மகாராஷ்டிராவில், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை: மருத்துவமனை அறிவிப்பு!!!
நேற்று காலை முதல் நடைபெற்ற சோதனையின் முடிவில் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் கைது செய்வதாக அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் தெரிவித்த பிறகே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
பா.ஜ.க.வின் பிரிவினைகளுக்கு இரையாகாமல், நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்..
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின்