Tag: Accident
தந்தை கண் முன்னே மகள் உயிரிழப்பு
அரசுப் பேருந்து மோதி தந்தை கண் முன்னே 14 வயது மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்.
இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள்...
நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்
திருக்குவளை அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கொளப்பாடு பெட்ரோல் பங்க் அருகே கச்சனத்தை சேர்ந்த சேகர்,...
முடிதிருத்தும் தொழிலாளி கார் மோதி உயிரிழப்பு
அரூரை அடுத்த இட்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்.
அவர் அனுமந்தீர்தம் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை வழியாக சலூன் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் அவர்...
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதிய கார்
ராசிபுரம் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது கார் மோதியது.
நாமக்கல் மாவட்டம் பட்டணம் நடுத்தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரின் குழந்தை தெருவில் விளையாடியக் கொண்டிருந்தது.
அப்போது, குழந்தை இருப்பதை அறியாத, அதே பகுதியைச்...
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள கங்கா பாதையில் ஸ்கூட்டி ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் மெதுவாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே அதி வேகமாக வந்த பைக் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த...
கார் டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் குருமூர்த்தி.
இவர் தனது பதவி உயர்வுக்காக, தனது காரில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக ECR வழியாக...
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 8 பேர் பார்மீர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றனர்.
அப்போது அதிவேகமாக வந்த லாரி கார் மீது...
கனரக லாரி மீது மினி பேருந்து மோதி விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் இருந்து இசை கச்சேரிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற தனியார் மினிபேருந்து பரனூர் சுங்கசாவடி அருகே கனரக லாரி மினி பேருந்து மீது லேசாக உரசியது.
இதனால்,...
ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து
திண்டுக்கல் அருகே செம்பட்டி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி வேன் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.
ஆம்னி வேன் ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக வாகனத்தை திருப்பியதால்...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து – 4 பேர் பலி
பாகல்கோட்டை மாவட்டம் அருகேயுள்ள உப்பள்ளியில் இருந்து சோலாப்பூர் செல்லும்தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி பஞ்சர் ஆகி நின்றதால், அதற்கு மாற்று டயர் பொருத்திக்கொண்டிருந்தனர்.
இதனை ராஜகாசாப், சம்பகி, மல்லப்பா உள்ளிட்ட 4 பேர் வேடிக்கை...