Tag: Central government
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத இயக்கமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. "ஊபா" சட்டத்தின் கீழ் PFI அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய இயக்கங்களுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது....
5 லட்சம் கோடி ஊழல்! 68,200kg ஹெராயின் மாயம்.. A-Z என்ன நடந்தது?
https://www.youtube.com/embed/KAMqN6XQRq8
68200 கிலோ ஹெராயின் மாயம்!! மத்திய அரசு கணக்கில் காட்டும் ஹெராயின் எங்கே போனது?
https://www.youtube.com/embed/Bn5YOIZXZOo
எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு புதிய பெயர் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2015-22 காலக்கட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இதில் சில செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், பல மாநிலங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள 23 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும் அந்தந்த ஊர்...
தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜுலை மாதத்தில் மட்டும் தொடர்ந்து மூன்று முறை 30க்கும் மேற்பட்ட...
இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலான ராம்சார் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம், சென்னை புறநகர்ப்...
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – மத்திய அரசு விளக்கம்
ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 120 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை...
“ஏழைகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது”
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல...
“மத்திய அரசு நமது நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது”
அவரது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை சுட்டிக்காட்டி...
14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், நெல், சோளம்,...