Tag: crime news
ஓசூர் அருகே, சொத்து தகராறு காரணமாக தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்….
இந்நிலையில்,மகள் வழி பேத்தியான அணிலாவுக்கு தனது 6 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி அருகே, வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் செல்போனை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்…
தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதா நகரைச் சேர்ந்தவர் அன்னக்கிளி.
திண்டிவனம் அருகே, பல்வேறு இடங்களில் திருடிய நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான கார் செட் இயங்கி வருகிறது.
அரியலூரில், அண்ணன் – தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன் தாக்கியதில் தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்…
ஜெயங்கொண்டம் அருகே, இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ராஜேந்திரன், சங்கர் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
குடவாசல் அருகே, மர்ம நபர்கள் தீ வைத்ததில், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின…
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி வள்ளுவன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்.
கலாஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்…
சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மிணிதேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
விசாரணைக் கைதிகள் பல்பிடுங்கிய பல்வீர் சிங் மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பல்பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டது.
வேலூர் அருகே, மனநிலை பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை...
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வந்தனர்.
ஓசூர் அருகே பரபரப்பு – கருத்தரிப்பு மையத்தில் அடிதடி – ஒண்ணுமில்லாமல் போனரூ.3.50 லட்சம் …..?
மூன்றரை லட்சம் செலவு செய்து கருத்தரிக்கவில்லை - மருத்துவமனையை முற்றுகையிட்ட தம்பதி
2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை
பழனி பாண்டியன் நகரில் ஃபர்கான் என்பவர் மனைவி சபீனா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்த...