Tag: Delhi
தலைநகரில் தொடங்கிய கொரோனா நான்காம் அலை ?
கொரோனா மூன்றாம் அலை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , மீண்டும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில்...
ஃபிட்னஸில் கலக்கும் பேய்
பேய் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைராகி வருகிறது.
ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ காட்சிகள் டெல்லியிலுள்ள ரோகினி பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் சில நாட்களாக வெளிப்புற ஜிம் உபகரணங்கள்...
முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த கலைஞரின் ஓவியம்
அரசுமுறை பயணமாக தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலிக்குக்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது . டெல்லி வாழ் தமிழ் மக்கள், விமான நிலையத்தில் முதல்வரை பூக்கள் தூவி வரவேற்றனர்.
பின் ,...
துபாய்,அபுதாபி முடிந்தது; அடுத்தது டெல்லிக்கு விரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அப்போது அங்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்னர் அவர் நாளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா...
3 டெல்லி மாநகராட்சிகள் ஒன்றாக இணைகிறது
3 டெல்லி மாநகராட்சிகளை ஒன்றாக இணைக்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
டெல்லி மாநகராட்சி 2011 ஆம் ஆண்டு வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது....
டெல்லி தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு
வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் குடிசை தீப்பற்றி எரிவதை அறிந்து அலரியடித்துக் கொண்டு...
டெல்லி தலைநகரான தினம்
வரலாற்றில் இன்று : டெல்லி தலைநகரான தினம்
https://www.youtube.com/watch?v=j7-hnFyFhEY
“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்”
டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசின் வேளாண்துறை அமைச்சகம் கடிதம்.
விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என வேளாண்துறை அமைச்சகம் சார்பில் உறுதி.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் -...
தமிழக ஆளுநர் – பிரதமர் சந்திப்பு ஏன்?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை...
நாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில...