Tag: DMK
அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்
தனது உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் நலம் விசாரித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கல்லூரி கனவு நிகழ்ச்சி – தொடங்கி வைத்த முதலமைச்சர்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் ‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "மாணவர்களான நீங்கள்தான் இந்த மாநிலத்தின்...
உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்
இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
எரிபொருள், உணவுப் பொருட்கள், உணவு, பானம்...
தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவர்மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும்...
பாஜக மணல்வீடு, திராவிட இயக்கம் கல்லில் கட்டிய வீடு – கி.வீரமணி
பாஜக மணல்வீடு சரிந்துவிடும், திராவிட இயக்கம் கல்லில் கட்டிய வீடு நிலைத்திருக்கும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கி.வீரமணி, சாதி பாகுபாடுதான் சனாதனம் என்பதை அண்ணாமலை புரிந்து...
“திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” – EPS குற்றம்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தான் விவசாய கடன்களை ரத்து செய்தது, திமுக விவசாய கடன்களை...
“அதிமுகவின் பத்தாண்டு கால ஊழல் குறித்து கேள்வி கேட்க தயாரா?”
ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் குறித்து பேசும் அண்ணாமலை, அதிமுகவின் பத்தாண்டு கால ஊழல் குறித்து கேள்வி கேட்க தயாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில்...
சுப்பிரமணியசாமியை கிண்டல் செய்த திமுக நிர்வாகிகள்
திமுகவை தடை செய்து சின்னத்தையும் முடக்கவேண்டும் என்று சுப்பிரமணியசாமி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்திருப்பதாகக் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பவேண்டிய புகாரை சுப்பிரமணியசாமி...
“திமுக-வின் ஓராண்டு ஆட்சி மக்களை ஏமாற்றுகிற ஆட்சி”
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக-வின் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ள வேண்டும் என்றும் உண்மை இல்லையெனில் வழக்கு தொடர வேண்டும் எனவும் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் அட்டகாசம் அதிகரிக்கும், சட்டம்-ஒழுங்க்லு...