Tag: India
2 விக்கெட்டில் 2 ஸ்டம்ப்பை அலற விட்ட அர்ஷ்தீப் சிங்! 20 லட்சம் நஷ்டம் ஆன BCCI…!
மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியோடு மோதின.
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது…
பிரதமர் மோடி, மனதின் குரல் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு...
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி துவக்கி வைத்தார்.
மேற்கு வங்கத்தில் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் கொலை மிரட்டல் விடுத்ததால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அச்சம் அடைந்தனர்…
மேற்குவங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர்,
மகாராஷ்ராவில், கடும் வெப்பம் காரணமாக போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது…
மகாராஷ்ராவில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,
தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் தேசிய தொழிலளர் கொள்கைகள் உருவாக்க வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில்...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 12 மணி நேர வேலை சட்டத்தை நிரந்தரமாக திரும்ப பெற வேண்டும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் கூறிய பாதுகாப்பு அமல்படுத்திட வேண்டும்.
குடியரசு தலைவரை திடீரென சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில், அவரது பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளதாக என தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் எச்சரித்துள்ளார்…
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கிற ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றன என மருத்துவர் நரேஷ் புரோகித் எச்சரித்துள்ளார்.
தோற்றுப் போனவர்கள் என்ற பட்டத்தை மாற்றி மீண்டும் ஐ.பி.எலில் கலக்கும் வீரர்கள்.!
2023 ஐ.பி.எல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில், நாம் மிகவும் எதிர்பார்த்த வீரர்களான ரிஷப் பண்ட், சிரேயாஸ் ஐயர், ஜஸ்பிரிட் பும்ரா, தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினார்கள்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு? இதுதான் காரணம்…
நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.