Wednesday, April 24, 2024
Home Tags Kerala

Tag: Kerala

அதிரவைத்த 6 கொலைகள்…அத்தனைக்கும் காரணம் ஒரு பெண்ணா?Jolly Joseph Case -ல் அதிரடி திருப்பம்

0
இந்தியாவையே நடுநடுங்க வைத்த சம்பவம்தான் ஜோளி ஜோசப் வழக்கு. மாமியார், மாமனார், கணவர், என தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை, சந்தேகமே வராத அளவுக்கு அடுத்தடுத்த இடைவெளிகளில் படுகொலை செய்ததாக, ஒரு...

கேரளாவின் கடன் வரம்பு குறைப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்…

0
தற்போது இந்த உச்ச வரம்பை 15 ஆயிரத்து 390 கோடியாக குறைத்து இருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது.

கர்நாடகாவில் 40% கமிஷன் என்றால் கேரளாவில் 80% காங்கிரஸ்…!

0
காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா,

கேரளாவில் சுற்றுலா  படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில், நீரில் மூழ்கி  5 சிறுவர்கள் உட்பட 21 ...

0
இந்த சொகுசு படகில் 40 பேர் பயணம் சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது திடீரெனெ படகு கவிழ்ந்ததில் அனைவரும் கடலில் மூழ்கினர் .

கேரளாவில் செல்போன் வெடித்து சிதறி 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது…

0
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார்.

கேரளா – தமிழக எல்லையில் கோழிக்கழிவுகளை கொட்டிச் சென்ற கும்பலிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

0
கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை கொண்டு வந்து, கோவை வாளையார் எல்லையில் மர்ம கும்பல் கொட்டியுள்ளது.

கேரளாவில் விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து 12வயது சிறுவனை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

0
கேரளா மாநிலம், கோழிக்காடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகன் 6 ஆம் வகுப்பு படித்து வந்தான.

ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவிப்பு

0
ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில்...

மனித மாமிசத்தை சாப்பிட்ட தம்பதிகள்

0
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு, மனித மாமிசத்தை சாப்பிட்ட விவகாரத்தில். சிறப்பு விசாரணைக் குழு அமைத்து குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கேரள மாநிலம் பத்தனம் திட்டாவில், தர்மபுரியைச் சேர்ந்த 2...

20-வது நாளாக இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினர் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின்

0
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 20-வது நாளாக நீடிக்கிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் இருந்து தொடங்கிய...

Recent News