Friday, April 26, 2024
Home Tags Murder

Tag: murder

கொலையா..? தற்கொலையா..? 3 ஆண்டுகள் கடந்து தீரா மர்மமான நடிகரின் மரணம்!

0
இந்தியில் வெளியான பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் இருந்த இவர்,
murder

திருவாரூரில் நடந்த பழிக்கு பழி சம்பவம்

0
திருவாரூர் அருகே பழிக்கு, பழியாக நடைபெற்ற படுகொலை தொடர்பாக 7 பேர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நன்னிலம் அடுத்துள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் குறித்து குடவாசல் போலிசார்...
murder

எதிர்த்து பேசியதால் மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்

0
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் முத்தரசன். அதே திருத்துறைப்பூண்டி நகர்ப் பகுதியில் உள்ள மங்கல நாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவை கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி...
death

100க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி சூட்டில் கொலை

0
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினபர்சோவில் புலம் பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த கிளர்ச்சி...
madurai-murder

பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் மர்மமான முறையில் அடித்துக் கொலை

0
வடமதுரை சித்தூர் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கொலை...
crime-news

தமிழகத்தில் இருவேறு இடங்களில் 4 பேர் படுகொலை

0
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி அருகிலுள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனக்குமார். அவருடையை நண்பர் மணிகண்டன். அவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். இதனிடையே, சந்தனகுமாருக்கும், அவருடைய உறவினரான மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக...
call-taxi-driver-murder

கால்டாக்ஸி டிரைவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்

0
சென்னை கால்டாக்ஸி டிரைவர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய திருப்பமாக ஓட்டுநரின் கால் பழைய இரும்புக்கடையிலும், புதரின் அருகில் கை-யும் கண்டுபிடிக்கப்ட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை படாளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சென்னை கே.கே.நகரைச்சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி...
evidence

தாய், மகள் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு – சிக்கிய முக்கிய ஆதாரங்கள்

0
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே முட்டம் பகுதியில் கடந்த 7 ஆம் தேதி பவுலின் மேரி மற்றும் அவரது தாய் இருவரையும் மர்ம நபர் அடித்துக் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற...

Recent News