Tag: TN
தங்கம் விலை தடாலடி குறைவு! மங்களகரமான நாளில் இன்ப அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து சவரன் 44ஆயிரத்து 960ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
இந்தியாவில் கொரோனா விரட்டியது இட்லியும் மஞ்சளும் தான் ஆய்வில் புதிய தகவல்..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 லட்சம் என்று சொல்லப்படுகிறது,
தருமபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு கேட்டு, காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்….
தருமபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசியும், கிருஷ்ணகிரி மாவட்டம் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
தேசிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நியாய விலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முடிக்க கால நிர்ணயம் கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், தூர்வாரும் பணிகள் ...
தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்தகாவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணியை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது…
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது…
பிரதமர் மோடி, மனதின் குரல் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
ஆளுநர், ஸ்டாலின், எடப்பாடி, அண்ணாமலை…டெல்லிக்கு படையெடுக்கும் தமிழக தலைவர்கள்…
ஆன்லைன் சூதாட்ட கேம்களை தடை செய்வதற்கான மசோதாவை மாநிலம் மறுசீரமைக்கும் நிலையில்
புதுச்சேரியில் இபிஎப் பென்ஷன்தாரர்கள் மணி அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இபிஎப் பென்ஷனர்கள் சங்கம் சார்பில் 100 அடி சாலையில் உள்ள இபிஎப் அலுவலகம் முன்பு மணி அடித்து எழுப்பும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான, அ.தி.மு.க...
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார்.