Tag: TNPSC
பெண் தேர்வர்களை அவமானப்படுத்திய TNPSC…அதிர்ச்சியில் தேர்வர்கள்… பதில் சொல்லாத அமைச்சர்…
க்ரூப்-4 தேர்வு விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விதான், இதையெல்லாம்கூடவா கேட்பார்கள் என இதுவரை இல்லாத அளவுக்கு பெண் தேர்வர்கள் மத்தியில் அதிர்ப்தியையும் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இருபாலரும் ஆர்வமுடன் பங்குபெறக்கூடிய போட்டி தேர்வுகளில் ஒன்று TNPSC. இதற்கான அறிவிப்பு ஜனவரி 30 ஆம்...
TNPSC எழுத தயாராகும் தேர்வர்கள் கவனத்திற்கு!!
பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை வாங்க வேண்டுமென்ற கனவு இருக்கும் இருக்கும். அதற்காக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளின் மீது விழிவைத்து காத்திருப்போம். மேலும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வர். அவ்வாறு நடத்தப்படும்...
அரசு வேலைக்கு தயாராகுறீங்களா? TNPSC தேர்வர்களுக்கு முக்கிய தகவல்…
பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலை வாங்க வேண்டுமென்ற கனவு இருக்கும் இருக்கும். அதற்காக, அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளின் மீது விழிவைத்து காத்திருப்போம். மேலும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில்...
அரசு பணி வழங்காத TNPSC..! ஏக்கத்துடன் காத்திருக்கும் 831 பேர்..!
TNPSC சார்பில் 17 மாதங்களுக்கு முன் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப் பட்டு பல மாதங்களாகியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியமன ஆணைகள் வழங்கப்பட வில்லை...
TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு
TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1...
குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது; 137 பேர் தேர்ச்சி.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15ம் தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் – தேர்வாணையம்.
TNPSC தேர்வு எழுதிவிட்டு திரும்பிய பெண் அடையாளம் தெரியாத கார் மோதி பலி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா அரவங்குறிச்சியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன்.
இவரது மனைவி யோகநாயகி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக முன்கூட்டியே அவரது பெற்றோர் ஊரான திருச்சி மாவட்டம்...
யார் தவறு இது? – கடைசி நேரத்தில் நடந்த பரபரப்பு
குரூப் 2 ஹால் டிக்கெட்டில் தவறுதலான தேர்வு மையத்தின் பெயர் இடம்பெற்றதால் பரபரப்பு
விழுப்புரம் அருகே குரூப் 2 ஹால் டிக்கெட்டில் தவறுதலான தேர்வு மையத்தின் பெயர் இடம்பெற்ற நிலையில், 18 பேரை தேர்வு...
தொடங்கியது குரூப் 2 தேர்வு
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 12 மையங்களில் குரூப் 2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. . இந்த தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்...